Pages

புதன், செப்டம்பர் 26, 2012

கரிசலாங்கண்ணி மூலிகை


கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச்சிறப்பான இடம் இருந்தது.கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்துஇரும்புச்சத்து,வைட்டமின்  அதிகம் உள்ளனஎக்லிப்டால்வெடிலோலாக்டோன்டெஸ்மீத்தைல்,ஸ்டிக்மாஸ்டீரால்ஹெப்டாகோசனால்ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும்காணப்படுகின்றன.
கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம்.
1. வாரத்துக்கு இரண்டு நாள் கீரையைச்சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன்சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டுவந்தாலும்உடலுக்கு எந்த நோயும்வராமல் நோய் எதிர்ப்புத் தன்மைஉண்டாகும்.
2. மஞ்சள் காமாலை குணமடையும்.கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும்நன்மருந்துகல்லீரல்மண்ணீரல்பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப்போக்கும்தோல்நோய்கள் மஞ்சள்காமாலையை குணப்படுத்தும்.
அனைத்து வகைக் காமாலைக்கும்இம்மருந்து நம்பகமானதுசிறுநீரகம்பாதிப்படைந்து வெள்ளைவெட்டை நோய்ஏற்பட்டால் இந்நோய்க்குகரிசலாங்கண்ணி தான் முதன்மையானமருந்தாகும்.

3. கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின்தொல்லை குறையும்.
4. கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கிவிடும்இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
5. கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல்குணமாகும்கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும்பற்று தேள்கடிக்கு மருந்தாகும்.வீக்கம் குறைக்கும்.
6. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்துகொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தைஆரோக்கியமாக இருக்கும்.
7. கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லிசுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லிசேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டுவேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம்சுவாசம்சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல்ஆகிய நோய்கள் நீங்கிவிடும்இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
8. கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து நன்றாகக் காய வைத்து பொடி செய்துவைத்துக் கொண்டு தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.
9. கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு தலைக்குத்தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
10. கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒருபாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சிலதினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும்பிறகு எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராதுஇளநீரை மாறிவிடும்.
11. கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால் பற்கள் உறுதியாகும்ஈற்றில் உள்ளநோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும்தொண்டைச் சளி வெளியேறி விடும்.
12. கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள்பல் துலக்கிய பின் கீரையை ஒரு பிடிஎடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும்நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள்கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.
13. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள்,வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும்புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும்மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோபயன்படுத்தினால் அறிவு விருத்தியாகும்பொன் போன்ற மேனி உண்டாகும 

கருத்துகள் இல்லை: