Pages

வியாழன், டிசம்பர் 25, 2014

சிங்கபூர்-சுகி சிவம் உரை

சிங்கப்பூரில் திரு.சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய அற்புதமான உரை. அவசியம் அனைவரும் கேட்கவேண்டியது.. நகைச்சுவையாகவும், குடும்பம் தொடர்பாக தற்காலத்தில் இந்தியர்கள் அனைவருமே உணர வேண்டிய விஷயங்கள்.. குறிப்பாக ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறி வரும் அறிவியல்-சமூக பாதிப்புக்களை வெளிப்படையாக பேசுகிறார்...


கருத்துகள் இல்லை: