Pages

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

திருக்குறள்

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812

* திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை.

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் - ளீ, ங

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்

* திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

* "எழுபது கோடி' என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

* "ஏழு' என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் "வக்ரபோலி' மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: