Pages

ஞாயிறு, மே 06, 2012

கோபத்தை குறைக்க என்ன வழி?


http://img1.dinamalar.com/kovilimages/news/TN_120328173314000000.jpg












முதலில் கோபம் எதனால் வருகிறதுகோபம் அடைவதனால் நன்மை என்னகெடுதல் என்னஎன்பதை தெரிந்து கொள்ள வேண்டும்கோபம் எதனால்வருகிறதுஎன்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டதுஅதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்ஒருவர் கூறினார்நான் பணிபுரியும்அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லைநான் ஒன்று சொன்னால்அவர்கள் ஒன்று செய்கிறார்கள்இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.மற்றொருவர்யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்அடுத்தவர்,நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்இன்னொருவர்சொன்னதை திரும்ப திரும்ப சொன்னாநான்என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்வேறொருவரோநினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.  இப்படிஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம்ஏற்படுமாம்.
அது சரி...
நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களாஎன்றதற்குஅது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.கோபம்ன்னா என்னகோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும்உறவு அறுந்து போகும்உரிமைஊஞ்சலாடும்நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்னசவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்குபெயர் தண்டனை இல்லீங்ககோபம் ஏற்படுவதால் பதட்டம்டென்ஷன்உண்டாகிறதுஇதனால் நமது உடல்மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறதுஇந்தபாதிப்பால் நரம்புத்தளர்ச்சிரத்த அழுத்தம்மன உளைச்சல்நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.  இதை தடுக்க  டாக்டரிடம் சென்று மாத்திரைமருந்து சாப்பிடுவோம்இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.
இது பொய்யல்லசத்தியமான உண்மை இதுஇதெல்லாம் நீங்க சொன்னீங்க...உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும்அப்படியே கோபத்தைகுறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது... அப்படி வாங்க வழிக்குஅன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான்கோபம்முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்கஅடுத்தவங்கள குறை சொல்லாதீங்கஎதையும் அடுத்தவர்களிடம்எதிர்பார்க்காதீங்கஅவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்கநீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்துகொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமேமுதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்கயார்மேல தவறுன்னுசிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க...தனியா உக்காந்து யோசிங்கஅடிக்கடி யாரிடம்கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம்என்ன நடந்துருச்சு பெருசாஎன்னத்த இழந்துட்டோம்மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்புஅதைதவிர வேறொன்றுமே இழப்பு கிடையாதுஎல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்கவீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள்என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னுநாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழிச்சால் மட்டும் போதாதுஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்குஎன்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்கஅடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற  கொடிய நோயை  பரப்பாமல் இருந்தாலே நீங்கஅவங்களுக்கு நல்லது செஞ்ச மாதரி தான்தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூடஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவைமாற்றிக்கொள்வான்.  நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம்வரவே வராதுநாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான்அதைகோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்

கருத்துகள் இல்லை: